கவிச்சாரல்
Tuesday, May 22, 2012
கைரேகை
ஒருவேளை
நான் விரும்பும் என்
தேவதை மட்டும் என்
வாழ்க்கைத்துணையாய்
கிடைத்துவிட்டால் போதும்
கண்டபடி சிக்கலில்
சிக்கித்தவிக்கும் என்
கைரேகை கோடுகளும் நேராகும்
என் வாழ்க்கையும் கூட
சீராகும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment