Saturday, April 27, 2013

புகைப்படம்












இதுவரை உலகில்
தான் யார் கண்ணுக்கும்
தெரியாமல் இருந்ததற்கு
இருப்பதற்கு, முதல் முதலாய்
கடவுளும் வருத்தப்படுகிறார்
நீ புகைப்படம் எடுக்க
புகைப்பட கருவியுடன்
நிற்கும் போது...

No comments:

Post a Comment