Monday, December 3, 2012

முத்தம்
















என்னுயிரே
அழகாய் பேசுவதும்
புன்னகைப்பதும்
உன் கண்களே
செய்யும் எனில் 

உன் இதழ்கள்??

எப்போதுமே 
அதன் பார்வை
என் கன்னத்தின் 
மீது  மட்டும்
படட்டும்...

No comments:

Post a Comment