Saturday, July 21, 2012

தனிமை












சந்தேகமாய் இருக்கிறது  
பூமியில் பிறந்த முதல் மனிதனை
என் அளவுக்கு தனிமை 
தாக்கியிருக்குமா என்று 
தெரியவில்லை, ஒருவேளை 
உயிர்களே இல்லாத 
இடத்தில் மாட்டிக்கொண்டு 
இருக்கிறேனோ ?

இப்போதைக்கு எனக்கு 
மனிதன் கூட தேவையில்லை 
எதோ உயிரின் ஸ்பரிசமோ, நிழலோ 
கூட போதுமானது

கடவுள் பூமிக்காய் படைத்திட்ட 
எல்லா தனிமையும் எனக்காய் 
தந்துவிட்டரோ?? அவருடயுதும் சேர்த்து ??

No comments:

Post a Comment