Thursday, July 26, 2012

என் நிம்மதி
















என்னிடமே வைத்துக்கொள்ள 
தான் ஆசைப்பட்டேன் 
"நான் உன்னை விட்டுச்செல்கிறேன் 
தேடாதே, தேடினாலும் 
கிடைக்கமாட்டேன்"
எழுதி வைத்துவிட்டு 
தொலைந்து போனது 
என் நிம்மதி..

No comments:

Post a Comment