Saturday, July 21, 2012

கல்லறை












என் காதலை போலவே
என் கவிதைகள் சிலவும்
எனக்குள்ளேயே தோன்றி
எனக்குள்ளேயே  புதைந்தும்
போகின்றது

காதலும், கவிதைகளும்

புதைந்ததனால் என் மனமும்
பூக்களே பூக்காத
கல்லறை தோட்டமாகிவிட்டது


இனிமேலும்
இங்கு உயிரோட்டம்
இருக்கப்போவதில்ல... 

அதை எதிர்ப்பாகவும்
எனக்கென்று யாருமில்லை 

No comments:

Post a Comment