கல்லறை
என் காதலை போலவே
என் கவிதைகள் சிலவும்
எனக்குள்ளேயே தோன்றி
எனக்குள்ளேயே புதைந்தும்
போகின்றது
காதலும், கவிதைகளும்
புதைந்ததனால் என் மனமும்
பூக்களே பூக்காத
கல்லறை தோட்டமாகிவிட்டது
இனிமேலும் இங்கு உயிரோட்டம்
இருக்கப்போவதில்ல...
அதை எதிர்ப்பாகவும்
எனக்கென்று யாருமில்லை
No comments:
Post a Comment