Monday, July 23, 2012

கற்றுகொண்டேன்












தனிமை எனக்கு
ஓவியம் வரைய, கவிதை எழுத
என் எண்ணங்களையும்
திறமையும் வளர்த்து
வாழ்கையே இதுதான் என
கற்று தந்தது

வாழ்கையில் என் நண்பர்கள்

எனக்கு தனிமையை
கற்று தந்தனர் 

No comments:

Post a Comment