Wednesday, January 14, 2015

கண்ணாடிக் காலணி
















கவிதை எழுத முடியுமோ
இதைக்கருவாய் கொண்டு
சவால்விட்டதோர்
சாதி மல்லி

முயற்சிப்போமேயென
மூளை முண்டியடிக்க
இதோ
எனது கிறுக்கல்


வாழ்க்கையே வெறுத்துப்போன
அடிமைப் பாவை
சிரிப்பை மறந்து போன
சின்ரெல்லாவை
புன்னகை பூச்சூட்டி
அன்பின் அறியாசனையேற்றி
அடிமையிலிருந்து அரசியாக்கிய
அந்த வினாடியின் சிறப்பு
இந்த கண்ணாடி செருப்பு

No comments:

Post a Comment