Sunday, December 26, 2010

குறிஞ்சிப்பெண்

சந்தேகமெல்லாம் இது மட்டும் தான்  
குறிஞ்சி மலர் பனிரெண்டு வருடத்திற்கு
ஒருமுறை தான் பூக்குமாமே??
அப்படியெனில் பெண்ணே
உன் வயதில் ஒன்று அதிகரிக்க
பனிரெண்டு வருடம் ஆகுமோ???

No comments:

Post a Comment