Friday, December 17, 2010

உன் புன்னகையும் மழைதான் !!!



"இந்நாளில் அரிதாகிக்கொண்டே போகிறதே??
மண்ணை சுத்தமாக்கும் மழையும், என்
மனதை தூய்மையாக்கும் உன் புன்னகையும்!!!"
நாங்கள் வாழ்வதே அதை நம்பித்தானே என்ற 
வருத்தத்துடனும் வேதனையுடனும் 
நான் வாழும் பூமியும்,

அதற்கு பாரமாய் நானும்!!!!!!!!!


No comments:

Post a Comment