Wednesday, August 22, 2012

பெயர்
















கவிஞனாய் இரண்டு வகை
கவிதை எழுதலாம் 
ஒன்று, பெயருக்கு எழுதுவது 
மற்றொன்று,
பெயர் பெற்றுத்தர எழுதுவது 

உன் பெயருக்கு 
கவிதை எழுதும் போதெல்லாம் 
அது எனக்கு 
பெயர் பெற்று தருகின்றது 

உன் பெயரில் கவிதை 
எழுத காரணம் , இப்போதைக்கு 
உன் பெயருக்கு எழுத 
என்னிடம் எஞ்சி இருப்பது 
என் ஒரே  உயிரும், 
சில கவிதைகளும் ...

No comments:

Post a Comment