பெயர்
கவிஞனாய் இரண்டு வகை
கவிதை எழுதலாம்
ஒன்று, பெயருக்கு எழுதுவது
மற்றொன்று,
பெயர் பெற்றுத்தர எழுதுவது
உன் பெயருக்கு
கவிதை எழுதும் போதெல்லாம்
அது எனக்கு
பெயர் பெற்று தருகின்றது
உன் பெயரில் கவிதை
எழுத காரணம் ,
இப்போதைக்கு
உன் பெயருக்கு எழுத
என்னிடம் எஞ்சி இருப்பது
என் ஒரே உயிரும்,
சில கவிதைகளும் ...
No comments:
Post a Comment