Tuesday, October 4, 2011

பிரிவு













 


என்னவளை பிரிந்த
நொடி முதல் என்
வார்த்தைகள் மௌனமானது
சிந்தனை மங்கிப்போனது
கற்பனை வளமும் தீர்ந்து போனது
என் எழுத்துக்கள் குறைந்து போனது,
உதாரணமாய் என் கவிதைகள்
அன்று முப்பது வரிகளில் கவிதை எழுதியவன்
இன்று மூன்றே
எழுத்துக்களில்  
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
அவளின் பெயரை ....

  

No comments:

Post a Comment