Thursday, September 8, 2011

மறக்கமுடியவில்லை













அவளை மறந்துவிடு
நீ எளிதாய் சொல்லிவிட்டாய்,
கண்ணில் குடியிருந்தாலும் கூட
மறக்க முற்சித்திருந்திருப்பேன்
நெஞ்சில் நீங்காமல் நிறைந்திரு
க்கிறாளே
நான் என்செய்வேன் ???

No comments:

Post a Comment