Thursday, February 10, 2011

கனவில் கரைந்தவள்

கனவில் கண்ட காரிகையவள்
கண் திறக்கும் முன்பே
கரைந்துவிட்டாள்

ஒரு முறையேனும் நேரில் கண்டாலும்
வேண்டிக்கொள்வேன்
மீண்டும் என் கனவில் வரும்படி .......

எண்ணம் கவிதை ஓவியம் ...
நவீன்

2 comments: