Friday, October 3, 2014

தொலைக்காமலே













நீ என்னை விட்டு விலகி தொலைக்காமல்
இருந்திருக்கலாம்
என இந்நாளில் புலம்புவதை விட
அன்றே நான் உன்னுடன் பழகிதொலைக்காமல்
இருந்திருந்தால் என்னை தொலைக்
காமலே
வாழ்ந்திருப்பேன் நிம்மதியாய்

No comments:

Post a Comment