எழுத்தாளன் ஆக்கினாலும்
அது ஆண் பெண் பேதம்
பார்த்தே தன் போதனையை
செய்கிறது
அது ஆண் பெண் பேதம்
பார்த்தே தன் போதனையை
செய்கிறது
உதாரணமாய்
காதலில் விழுந்தவுடன்
ஆணாயிருந்தால் அவன்
தன் காதலியை நினைத்து
கவிதை மட்டுமே எழுதுகிறான்
பெண்ணாயிருந்தால் தன்
காதலனின் தலைவிதியையே
மாற்றி எழுதுகிறாள்
சில சமயம் கவிதையாய்
பல சமயம் வெறும்
கிறுக்கல்களாய்
No comments:
Post a Comment