கனவில் கண்ட காரிகையவள் கண் திறக்கும் முன்பே கரைந்துவிட்டாள் ஒரு முறையேனும் நேரில் கண்டாலும் வேண்டிக்கொள்வேன் மீண்டும் என் கனவில் வரும்படி .......
எண்ணம் கவிதை ஓவியம் ... நவீன்